Saturday, May 9, 2009

Tamil Cinema


Naadodikal

Nakul
பூர்ணா புத்திசாலி. வசனங்களை ஒரு தடவை படிச்சா அப்படியே சொல்லுவாரு என்கிறார் நகுல்! (சுனைனா எப்படி?)

Genelia
ஒல்லி முருங்கைக்காய் ஜெனிலியாவுக்கும் ஆக்ஷன் படத்திலே நடிக்கும் ஆசை வந்திருச்சு! (உதை வாங்குற அதிர்ஷ்டம் எந்த வில்லனுக்கோ?)

வரவர கிரிக்கெட் மோகம் குறைஞ்சுருச்சு லட்சுமிராய்க்கு. டீம் சென்னைக்கு வந்தா பார்க்கலாம். தேடிப்போவதில்லை என்ற முடிவிலிருக்கிறாராம். (கமெண்ட்ரி அவங்க காதுக்கு போயிருச்சா?)

யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு Seemanதராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன்.

இயக்குநர் சீமான்


To Vijay,
Vijay
வேட்டைக்காரனாயிட்டீங்க, வேட்டைக்கு போகும்போது அப்பிடியே நல்ல கதையும் சிக்குதா பாருங்க...?
மூணு இளம் ஹீரோக்கள் குடிக்க போனாங்களாம். பெரிய ஸ்டார் ஓட்டல் அது. குடிச்சு முடிச்சு பில்லு வந்ததும், பாய்ந்து எடுத்தாராம் மூன்று எழுத்து இளம் ஹீரோ. பில்லு கொடுக்கதான் இந்த ஆர்வம்னு பார்த்தா, தொகையை மூன்றா பிரிச்சு தன் தொகையை மட்டும் எண்ணி வச்சாராம். அட, கோடிய தொடுது சம்பளம். இதில இப்படி ஒரு பிசாத்தான்னு பதறி போனங்களாம் மற்ற ரெண்டு பேரும்.
கடைசி நேரத்திலே மூத்த இயக்குனர் எடுத்த ஒரு முடிவுக்கு குட்டி இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். அதனால் முதலில் போட்ட லிஸ்டிலேயே சிலர் வராமல் ஒதுங்கிக் கொள்ள இரட்டை குழல் துப்பாக்கியா ஒலிக்குது இரண்டே பேரு குரல் மட்டும். லிஸ்ட்டிலே பேரை சேர்க்க ஒப்புகிட்ட காமெடி புயல், கடைசி நேரத்திலே "நம்மளை விட்ருங்கப்பா" என்று கூறிவிட்டாராம். பாலிடிக்ஸ்லே இறங்காம பாலிடிக்சை ஒரு கை பார்க்க நினைச்சா, இவங்க பாலிடிக்ஸ் பெரிசா இருக்கேன்னு புலம்புது கோஷ்டி.

நடிகைகளும், ஈகோவும்...!
Surya

இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால் ஒன்று வளவளன்னு பேச்சிருக்கும். அல்லது, உம்முன்னு ஒரு மௌனம் இருக்கும். நாம் பார்த்தது அந்த இரண்டாவது காட்சியை!

மலையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிலிம்சேம்பரில் நடந்தது. ஹீரோயின் ஷம்முவை மேடைக்கு அழைத்தார்கள். கரணுடன் அடுத்த படத்தில் ஜோடி சேரப்போகும் அஞ்சலியையும் அழைத்தார்கள். புத்திசாலி தொகுப்பாளர். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் வாசித்தார். (இல்லையென்றால் அது தனி மனஸ்தாபத்தை உருவாக்கியிருக்கும் போல) பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

கீரியையும் பாம்பையும் ஒரு பெட்டியில் அடைத்த மாதிரி ஒரே கடுகடுப்பு அஞ்சலியிடம். நல்லவேளை, பக்கத்தில் திரும்பி பேசாவிட்டாலும் முகத்தில் கொஞ்சம் சந்தோஷமிருந்தது ஷம்முவிடம்.

நடிகைகளே, பலர் பார்க்கும் மேடையிது. ஜெயிக்கவே இல்லை. அதற்குள் ஈகோவா?

Email ID:
Suggestion / Comments

No comments:

Post a Comment