சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர் ஜெனி ஜாஸ்மின். அவர் தம்பி ரவிகணேஷ். தம்பி வாழ்வுக்காக தன்னையே அற்பணிக்கிறார் ஜெனி. ராப்பகலாய் உழைத்து கல்லூரியில் தம்ப...
கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முய...
ஏழை இளைஞன் உழைப்பால் உயர்ந்து கோடீஸ் வரனாகும் கதை... குப்பத்தில் வசிப்பவர் ஆதித்யா குப்பை பொறுக்கி எம்.எஸ். பாஸ்கரிடம் விற்று பிழைப்பு நடத்துகிறார்.
ரவுடிக்கும்பலிடம் சிக்கி வாழப்போராடும் காதல் ஜோடி கதை.அனாதை ஆசிரமம் நடத்தி அங்கு வசிக்கும் பெண்களை காமப்பசிக்கி இறையாக்கி கொல்கிறான் தாதா. அவன் மகன் ம...
தந்தையை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழி தீர்க்கும் மகன் கதை... இளம் விஞ்ஞானி சரத்குமார். இவர் தந்தை பத்து வருடமாக ஊரை விட்டு வெளியே போகாமல் கடற்கரை கிரா...
வேலைக்காரி அதே வீட்டில் மருமகளாகும் கதை... கிராமத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சினேகா. ஒரு விபத்தில் அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகிறார். அ...
அடுக்குமாடி குடியிருப்பில் புதுவீடு வாங்கி தாய் சரண்யா, மனைவி நீதுசந்திராவுடன் குடியேறுகிறார் மாதவன். அண்ணன் குடும்பத்தினரும் அவருடன் வசிக்கின்றனர். வ...
போலீஸ் அதிகாரி அரசியல்வாதியாகி சமூக விரோதிகளை வேரறுக்கும் கதை.நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி ரவுடிகளை வேட்டையாடுவதில் கில்லாடி. ஈவ்டீசிங்கை ...
கோடீஸ்வரர் மகன் அஜ்மல். ஊதாரித்தன பேர் வழி. அவர் நடவடிக்கைகள் தந்தைக்கு எரிச்சலூட்டுகிறது. அஜ்மல் பெயரில் உள்ள சொத்துக்களை நண்பர் பெயருக்கு மாற்றி விட...
சென்னையை கலக்கும் பெரிய தாதாக்கள் பாவாடை, வேம்புலி கொலை வெறியுடன் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். இதில் பாவாடையின் மகன் கொல்லப்படுகிறான். பழிக் குப்பழிய...
பொய் முகவரி கொடுத்து அறிமுகமாகும் இளம் பெண்ணுக்கும் வாலிபனுக்கும் நடக்கும் காதல் மோதல் கதை....
கிராமத்தில் வசிக்கும் சிவாவுக்கு முறைப்பெண் தேனு மேல் பிரியும். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தேனுவோ சினிமா கனவில் மிதக்கிறாள். ஒரு படத்தி...
கடவுள் நானே என கூறிக் கொள்ளும் இளம் சாமியார் துஷ்டர்களை அழிக்கும் கதை.அழகன் தமிழ்மணி மகன் ஆர்யா. ஜோதிடர்கள் ஆர்யா ஜாதகத்தால் குடும்பத்துக்கு ஆபத்து என...
வங்கியில் பணியாற்றும் இளைஞன் கஜா. அடுத்தவர் மனைவியை அனுபவிக்க துடிக்கும் காமவெறியன். தன்னுடன் பணியாற்றும் மஞ்சுவை கற்பழித்து கொல்கிறான். கொலை பழியை அவ...
ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மதுரை யில் இருந்து வருகிறார் சரண்யா மோகன். நாய்க்கு பயந்து விஷ்ணு கையை பற்றிக் கொள்ள இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. த...














No comments:
Post a Comment