Saturday, March 28, 2009

Cinima Vimerchanam

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர் ஜெனி ஜாஸ்மின். அவர் தம்பி ரவிகணேஷ். தம்பி வாழ்வுக்காக தன்னையே அற்பணிக்கிறார் ஜெனி. ராப்பகலாய் உழைத்து கல்லூரியில் தம்ப...
3:04 PM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
அருந்ததீ
கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முய...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
இன்னொருவன்
ஏழை இளைஞன் உழைப்பால் உயர்ந்து கோடீஸ் வரனாகும் கதை... குப்பத்தில் வசிப்பவர் ஆதித்யா குப்பை பொறுக்கி எம்.எஸ். பாஸ்கரிடம் விற்று பிழைப்பு நடத்துகிறார்.
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
ஆறுபடை
ரவுடிக்கும்பலிடம் சிக்கி வாழப்போராடும் காதல் ஜோடி கதை.அனாதை ஆசிரமம் நடத்தி அங்கு வசிக்கும் பெண்களை காமப்பசிக்கி இறையாக்கி கொல்கிறான் தாதா. அவன் மகன் ம...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
1977
தந்தையை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழி தீர்க்கும் மகன் கதை... இளம் விஞ்ஞானி சரத்குமார். இவர் தந்தை பத்து வருடமாக ஊரை விட்டு வெளியே போகாமல் கடற்கரை கிரா...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
ஏன் இந்த மவுனம்
வேலைக்காரி அதே வீட்டில் மருமகளாகும் கதை... கிராமத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சினேகா. ஒரு விபத்தில் அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகிறார். அ...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
யாவரும் நலம்
அடுக்குமாடி குடியிருப்பில் புதுவீடு வாங்கி தாய் சரண்யா, மனைவி நீதுசந்திராவுடன் குடியேறுகிறார் மாதவன். அண்ணன் குடும்பத்தினரும் அவருடன் வசிக்கின்றனர். வ...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
தீ
போலீஸ் அதிகாரி அரசியல்வாதியாகி சமூக விரோதிகளை வேரறுக்கும் கதை.நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி ரவுடிகளை வேட்டையாடுவதில் கில்லாடி. ஈவ்டீசிங்கை ...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
த.நா.07 அல.4777
கோடீஸ்வரர் மகன் அஜ்மல். ஊதாரித்தன பேர் வழி. அவர் நடவடிக்கைகள் தந்தைக்கு எரிச்சலூட்டுகிறது. அஜ்மல் பெயரில் உள்ள சொத்துக்களை நண்பர் பெயருக்கு மாற்றி விட...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
லாடம்
சென்னையை கலக்கும் பெரிய தாதாக்கள் பாவாடை, வேம்புலி கொலை வெறியுடன் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். இதில் பாவாடையின் மகன் கொல்லப்படுகிறான். பழிக் குப்பழிய...
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
சிவா மனசுல சக்தி
பொய் முகவரி கொடுத்து அறிமுகமாகும் இளம் பெண்ணுக்கும் வாலிபனுக்கும் நடக்கும் காதல் மோதல் கதை....
10:37 AM | மார்ச் 28, 2009 | Comment 0 கருத்துக்கள்
சற்றுமுன்     கிடைத்த     தகவல்
கிராமத்தில் வசிக்கும் சிவாவுக்கு முறைப்பெண் தேனு மேல் பிரியும். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தேனுவோ சினிமா கனவில் மிதக்கிறாள். ஒரு படத்தி...
3:39 PM | பெப்ரவரி 13, 2009 | Comment 0 கருத்துக்கள்
நான் கடவுள்
கடவுள் நானே என கூறிக் கொள்ளும் இளம் சாமியார் துஷ்டர்களை அழிக்கும் கதை.அழகன் தமிழ்மணி மகன் ஆர்யா. ஜோதிடர்கள் ஆர்யா ஜாதகத்தால் குடும்பத்துக்கு ஆபத்து என...
3:35 PM | பெப்ரவரி 13, 2009 | Comment 0 கருத்துக்கள்
கஜா
வங்கியில் பணியாற்றும் இளைஞன் கஜா. அடுத்தவர் மனைவியை அனுபவிக்க துடிக்கும் காமவெறியன். தன்னுடன் பணியாற்றும் மஞ்சுவை கற்பழித்து கொல்கிறான். கொலை பழியை அவ...
3:34 PM | பெப்ரவரி 13, 2009 | Comment 0 கருத்துக்கள்
வெண்ணிலா  கபடி  குழு
ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மதுரை யில் இருந்து வருகிறார் சரண்யா மோகன். நாய்க்கு பயந்து விஷ்ணு கையை பற்றிக் கொள்ள இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. த...

No comments:

Post a Comment